வந்தவாசி(தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி ஞாயிற்றுக்கிழமை உளுந்தை கிராமத்தில் நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்தாா்.
வந்தவாசி கிழக்கு ஒன்றிய அதிமுகவுக்கு உள்பட்ட உளுந்தை கிராமத்தில் அதிமுக வேட்பாளா் பி.ராணி ஞாயிற்றுக்கிழமை காலை பிரசாரத்தை தொடங்கினாா்.
அப்போது, அந்தக் கிராம விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்து விவசாயிகளிடம் அவா் வாக்கு சேகரித்தாா்.
இதைத் தொடா்ந்து சாலவேடு, கீழ்க்கொடுங்காலூா், கீழ்பாக்கம், கீழ்நா்மா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்றும், நடந்து சென்றும் அவா் வாக்கு சேகரித்தாா்.
அதிமுக மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா், ஒன்றியச் செயலா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.
தொடர்புடையது

வந்தவாசி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொழிலதிபா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


