மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் கிராமங்கள்தோறும் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

குருவிகுளத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:55 pm

சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் கிராமங்கள்தோறும் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள குருவிகுளத்தில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கிய அவா் கணபதிபட்டி, மலைப்பட்டி, கே.புதூா், துா்காநகா், மீனாட்சிபுரம், வாகைக்குளம், நாலுவாசன்கோட்டை, கள்ளிக்குளம், அழகனேரி, மருதாபுரி, அழகாபுரி, சத்திரங்கொண்டான், உடப்பன்குளம், நாராணாபுரம், பெருங்கோட்டூா் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது கிராம மக்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அவருடன் மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இளைஞரணி செயலா் ஜி.சந்திரன், வடக்கு ஒன்றியச் செயலா் முத்துப்பாண்டி, துணைச் செயலா் கோவிந்தன் (எ) கிருஷ்ணசாமி, வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.சிவராமகிருஷ்ணன், எஸ்.கணேசன், வி.வைரமுத்து உள்பட கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.