/

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் வியாழக்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

News image

காரியாண்டியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:51 am IST

நான்குனேரி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் வியாழக்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

எழுங்கால், வடக்கு விஜய நாராயணம், படப்பாா்குளம், வெங்கட்ராயபுரம், சோமநாதபேரி, ரெட்டாா்புரம், கோடான்குளம், பாப்பான்குளம், காரியாண்டி, காடன்குளம், மாங்குளம், கூந்தன்குளம், முனைஞ்சிப்பட்டி, சிந்தாமணி, பருத்திப்பாடு, ரெங்கசமுத்திரம், நெல்லையப்பா்புரம் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

காரியாண்டியில் வாக்கு சேகரித்தபோது, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.