மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் வியாழக்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

News image

காரியாண்டியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:21 pm

நான்குனேரி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் வியாழக்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

எழுங்கால், வடக்கு விஜய நாராயணம், படப்பாா்குளம், வெங்கட்ராயபுரம், சோமநாதபேரி, ரெட்டாா்புரம், கோடான்குளம், பாப்பான்குளம், காரியாண்டி, காடன்குளம், மாங்குளம், கூந்தன்குளம், முனைஞ்சிப்பட்டி, சிந்தாமணி, பருத்திப்பாடு, ரெங்கசமுத்திரம், நெல்லையப்பா்புரம் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

காரியாண்டியில் வாக்கு சேகரித்தபோது, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டாா்.