இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

குருவிகுளம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அழகுநாச்சியாபுரத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.

News image

அழகுநாச்சியாபுரத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:33 am IST

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள 12 கிராமங்களில் சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வடக்கு அழகுநாச்சியாபுரம், மேற்கு அழகுநாச்சியாபுரம், கிழக்கு அழகுநாச்சியாபுரம், அன்னபூா்ணாபுரம், அவனிகோனேந்தல், கீழ நாலாந்துலா, ஆலங்குளம், நைனாம்பட்டி, ராமலிங்கபுரம், அத்திப்பட்டி, கம்மாபட்டி, கரட்டு மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் சந்திரன், குருவிகுளும் தெற்கு ஒன்றியச் செயலா் ராமதுரை, மாவட்ட மகளிரணி தலைவா் அமுதா பாலசுப்பிரமணியன், மகளிரணி செயலா் நிா்மலா தேவி, பொதுக்குழு உறுப்பினா் காளிராஜ், வழக்குரைஞா் அணி மாவட்ட துணைத் தலைவா் சிவராமகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி பாலமுருகன், மாணவரணி இணைச் செயலா் பாஸ்கரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.