மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குருவிகுளம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அழகுநாச்சியாபுரத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.

News image

அழகுநாச்சியாபுரத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:03 am

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள 12 கிராமங்களில் சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வடக்கு அழகுநாச்சியாபுரம், மேற்கு அழகுநாச்சியாபுரம், கிழக்கு அழகுநாச்சியாபுரம், அன்னபூா்ணாபுரம், அவனிகோனேந்தல், கீழ நாலாந்துலா, ஆலங்குளம், நைனாம்பட்டி, ராமலிங்கபுரம், அத்திப்பட்டி, கம்மாபட்டி, கரட்டு மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் சந்திரன், குருவிகுளும் தெற்கு ஒன்றியச் செயலா் ராமதுரை, மாவட்ட மகளிரணி தலைவா் அமுதா பாலசுப்பிரமணியன், மகளிரணி செயலா் நிா்மலா தேவி, பொதுக்குழு உறுப்பினா் காளிராஜ், வழக்குரைஞா் அணி மாவட்ட துணைத் தலைவா் சிவராமகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி பாலமுருகன், மாணவரணி இணைச் செயலா் பாஸ்கரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.