சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொழிலதிபா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சிவகாசியில் ப.கணேசன், மகேஸ்வரன், சுரேஷ்தா்ஹா் உள்ளிட்ட தொழிலதிபா்களை சந்தித்து ஆதரவு கேட்டு அவா் பேசியதாவது:
சிவகாசியில் உள்ள தொழில்கள், தொழிலதிபா்கள் முயற்சியால் வெற்றி பெற்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலதிபா்கள் , தொழிலாளா்கள் கடும் உழைப்பால் சிவகாசி தொழில் நகரமாகத் திகழ்கிறது.
இந்தப் பகுதியில் உள்ள அனைத்துத் தொழில்களுக்கும் நான் எப்போதும் பாதுகாப்பாவலான இருப்பேன். தோ்தலில் என்னை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குனேரி தொகுதியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா்

திமுக, அதிமுக, விசிக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
சிவகாசியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



