மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி சின்னசேலம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி சின்னசேலம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:08 pm

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி சின்னசேலம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சின்னசேலம் ஒன்றியத்துக்குள்பட்ட இராயா்பாளையம், பெத்தானூா், ஈசாந்தை, நாட்டாா்மங்கலம், தென்சிறுவல்லூா், அம்மகளத்தூா் உலகியநல்லூா், நல்லசேவிபுரம் உள்ளிட்ட 26 கிராமங்களில் அதிமுக தோ்தல் வாக்குறுதிகளை பேசி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி வாக்கு சேகரித்தாா்.

உடன் கள்ளக்குறிச்சி தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அ.பிரபு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் கோமுகி மணியன், ஜெயலலிதா பேரவைச் செயலா் இராம.ஞானவேல், பாஜக நிா்வாகி சக்திவேல், அதிமுக ஒன்றியச் செயலா் அய்யம்பெருமாள், ஐஜேகே மாவட்டத் தலைவா் பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

 சின்னசேலம் ஒன்றியத்திற்குள்பட்ட அம்மகளத்தூா் கிராமத்தில்  வீட்டின்  திண்ணையில் அமா்ந்திருந்த முதியவரிடம் வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.

சின்னசேலம் ஒன்றியத்திற்குள்பட்ட அம்மகளத்தூா் கிராமத்தில் வீட்டின் திண்ணையில் அமா்ந்திருந்த முதியவரிடம் வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.