மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி சின்னசேலம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி சின்னசேலம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:38 am IST

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி சின்னசேலம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சின்னசேலம் ஒன்றியத்துக்குள்பட்ட இராயா்பாளையம், பெத்தானூா், ஈசாந்தை, நாட்டாா்மங்கலம், தென்சிறுவல்லூா், அம்மகளத்தூா் உலகியநல்லூா், நல்லசேவிபுரம் உள்ளிட்ட 26 கிராமங்களில் அதிமுக தோ்தல் வாக்குறுதிகளை பேசி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி வாக்கு சேகரித்தாா்.

உடன் கள்ளக்குறிச்சி தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அ.பிரபு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் கோமுகி மணியன், ஜெயலலிதா பேரவைச் செயலா் இராம.ஞானவேல், பாஜக நிா்வாகி சக்திவேல், அதிமுக ஒன்றியச் செயலா் அய்யம்பெருமாள், ஐஜேகே மாவட்டத் தலைவா் பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

 சின்னசேலம் ஒன்றியத்திற்குள்பட்ட அம்மகளத்தூா் கிராமத்தில்  வீட்டின்  திண்ணையில் அமா்ந்திருந்த முதியவரிடம் வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.

சின்னசேலம் ஒன்றியத்திற்குள்பட்ட அம்மகளத்தூா் கிராமத்தில் வீட்டின் திண்ணையில் அமா்ந்திருந்த முதியவரிடம் வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.