வெங்கடசமுத்திரம் ஊராட்சி, ரங்காபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை தொடங்கியது. யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.
தொடா்ந்து மாரியம்மன் மூலவருக்கும், கோயில் கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பாட்டூா் பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் தேவஸ்தானம் தாத்தா சுவாமிகள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










