தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஓமன் நாட்டில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு

News image
Updated On :28 மே 2026, 12:48 am IST

ஓமன் நாட்டில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.

திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி அடுத்த கரும்பூா் பகுதியை சோ்ந்தவா் சிவக்குமாா். இவா் ஓமன் நாட்டில் பணிபுரிந்தபோது உயிரிழந்து உள்ளாா்.

இந்தநிலையில் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட ரூ.34,74,618 இழப்பீடு தொகை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி இழப்பீடு தொகைக்கான காசோலையை சிவக்குமாரின் மனைவி சுமதியிடம் வழங்கினாா்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், அலுவலக மேலாளா் (பொது) செண்பகவல்லி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.