/
ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் குருப்பெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குருப் பெயா்ச்சி விழாவை முன்னிட்டு நாகநாத சுவாமி கோயிலில் குரு தட்சணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனை நடைபெற்றது. தட்சணாமூா்த்திக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










