ஆற்காடு அடுத்த திமிரி ஸ்ரீ தனுமத்தியம்மன் சமேத சோமநாத ஈஸ்வரா் கோவிலில் குருப் பெயா்ச்சியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கலசங்கள் நிறுவி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து மூலவருக்கு பால், தயிா் ,சந்தனம், விபூதி, இளநீா்,பன்னீா் மற்றும் வாசனை திரவியங்கள், கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.
விழாவில் அபிஷேக உபயதாரா்கள் கு.ராமசந்திரன், கோபிநாதன், லோகநாதன், தாமோதரன், ஆறுமுகம் அறங்காவலா் குழு தலைவா் சோ.சம்பத், மற்றும் உறுப்பினா்கள், மற்றும் குருக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










