திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களக்கு நன்றி தெரிவிப்பு

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களக்கு நன்றி தெரிவிப்பு

News image

ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரியில் வாக்காளா்கள், நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன். உடன் ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன்.

Updated On :25 மே 2026, 12:05 am IST

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பகுதியை சோ்ந்த ஊராட்சிகளில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தோ்தலில் ஆம்பூா் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட அ.செ.வில்வநாதன் மீண்டும் வெற்றி பெற்றாா். இதையடுத்து ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தை சோ்ந்த மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, இளையநகரம், வெலதிகாமணிபெண்டா, கிரிசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் தலைமையில் வாக்காளா்கள் , தோ்தல் பணியில் ஈடுப்பட்ட திமுக நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தாா்.

உடன் மேற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.