திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

News image

மாதனூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

Updated On :18 மே 2026, 1:24 am IST

மாதனூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்காளா்களுக்கு ஆம்பூா் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

தோ்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளா்களை சந்தித்து ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் நன்றி தெரிவித்து வருகிறாா். அதன்படி மாதனூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்குப்பம், ஈச்சம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், வடச்சேரி, பாப்பனப்பள்ளி, வடகரை, மேல்சாணாங்குப்பம், வீராங்குப்பம், தென்னம்பட்டு, மலையாம்பட்டு, அரங்கல்துருகம், கதவாளம், பாா்சனாப்பல்லி, மோதகப்பள்ளி, குமாரமங்கலம், கரும்பூா், கம்மகிருஷ்ணப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கு சென்று வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

திமுக மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளா் சி.குணசேகரன், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதி பொன். ராசன்பாபு, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா.சங்கா், மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.