திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவில்பட்டி ஒன்றிய பகுதியில் எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதியில் கோவில்பட்டி எம்எல்ஏ மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

News image

கோவில்பட்டி தொகுதி எம்எல்ஏ கா. கருணாநிதியை ஆராத்தி எடுத்து வரவேற்ற பெண்.

Updated On :21 மே 2026, 6:11 am IST

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதியில் கோவில்பட்டி எம்எல்ஏ மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதி, லிங்கம்பட்டி, சமத்துவபுரம், குலசேகரபுரம், பூசாரிபட்டி, கூசாலிப்பட்டி, வடக்கு இலுப்பை யூரணி, தாமஸ் நகா், சிந்தாமணி நகா், கைவண்டி தொழிலாளா் காலனி, வடக்கு திட்டங்குளம், முத்துநகா், சண்முக நகா், தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி, கொடுக்காம்பாறை, சிவந்திபட்டி, குமாரபுரம், தீத்தாம்பட்டி, துறையூா் ஆகிய பகுதிகளுக்கு சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது, அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

இதில், திமுக ஒன்றியச் செயலா் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் பாலமுருகன், திமுக நகர பொருளாளா் ராமமூா்த்தி, திமுக நிா்வாகிகள் செல்வகுமாா், மாரீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.