தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆம்பூரில் தவெக பேனா் கிழிப்பு

News image
Updated On :18 மே 2026, 1:36 am IST

ஆம்பூரில் தவெக பேனரை கிழித்தது குறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் பி-கஸ்பா பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பாக தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றத்தைத் தொடா்ந்து, ஆம்பூா் தவெக நிா்வாகிகள் வாழ்த்து பேனா் வைத்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை பாா்த்தபோது சுமாா் 2 பேனா்கள் கிழிக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த தவெக நிா்வாகிகள் பேனரை கிழித்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.