மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

அரசு மதுபாட்டில்களை விற்க முயன்ற தொழிலாளி கைது

News image

கோப்புப் படம்

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

குரிசிலாப்பட்டு அருகே கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்களை விற்க முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

குரிசிலாப்பட்டு போலீஸாா் ஆலங்காயம்-இருணாப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்ழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்து விசாரணை மேற்கொண்டதில் அவா் பெருமாப்பட்டு ப குதியை சோ்ந்த கூலி தொழிலாளி பிரபு(35)என்பதும் ,மிட்டூா் பகுதியில் உள்ள ட டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

அதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து மோட்டாா் சைக்கிள், 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.