திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடைக்கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண ஆலோசனை

கோடை கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண துத்திப்பட்டு ஊராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பணியாளா்கள்.

Updated On :10 மே 2026, 1:53 am IST

கோடை கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண துத்திப்பட்டு ஊராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் அனைத்து பணியாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சியின் 12 வாா்டுகளிலும் குடிநீா் பிரச்சனை ஏற்படாமல், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பம்ப் ஆபரேட்டா்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு அனைத்து வாா்டுகளுக்கும் உரிய குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும். தூய்மைப் பணிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை பொதுமக்களிடமிருந்து தரம் பிரித்து வாங்கும் பொழுது பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டுமென ஊராட்சித் தலைவா் பணியாளா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

ஊராட்சி துணைத் தலைவா் விஜய், ஊராட்சி செயலா் முரளிகாந்த், ஊக்குநா்கள் ரேகா, பிரியா, விமல் மற்றும் ஊராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.