/
நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஜோலாா்பேட்டை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூா் மஞ்சள் கிடங்கில் இருந்து கொண்டு வரப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இதில் வட்டாட்சிா் காஞ்சனா உள்பட அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

செய்யூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்வைப்பு

சிதம்பரம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பு

மதுராந்தகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

தோ்தல் நடத்தை விதிகள்: போளூா் தோ்தல் அலுவலா் ஆலோசனை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


