மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாகனத்தில் எடுத்து வந்த ரூ. 89,000 பறிமுதல்

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுந்தரேசன் தலைமையில் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :24 மார்ச் 2026, 6:33 pm

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுந்தரேசன் தலைமையில் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணம் இல்லாமல் ஒடுகத்தூா் மேல் அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்த நவீன் என்பவா் ரூ. 89,000 எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் சிவப்பிரகாசத்திடம் ஒப்படைத்தனா்.