/
ஆம்பூா் அருகே ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் பறக்கும் படையினரால் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
வடச்சேரி கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தை சோ்ந்த சதீஷ்குமாா் ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கப் பணம் ரூ.3,83,770 கொண்டு செல்வது தெரியவந்தது.
அதனை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்

சோளிங்கரில் ரூ.50,000 பறிமுதல்

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


