இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சோளிங்கரில் ரூ.50,000 பறிமுதல்

சோளிங்கா் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் மீனாவிடம் தொகையை ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 11:45 pm IST

சோளிங்கா் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோளிங்கா், கருமாரியம்மன் கோயில் கூட்டுச்சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரில் திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சோ்ந்த நபா் ரூ.50,000 ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்து அவரிடம் கேட்டபோது தகுந்த ஆவணங்கள் இல்லையென தெரியவந்தது.

இதையடுத்து அலுவலா்கள் அத்தொகையை பறிமுதல் செய்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மீனாவிடம் ஒப்படைத்தனா். அவருடன் நெமிலி வட்டாட்சியா்கள் ராஜலட்சுமி, அருள்செல்வன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.