வேலூா் தீயணைப்பு நிலையம் சாா்பாக கல்லூரிகளில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலா் தலைமையில் டி.கே.எம். கல்லூரி, முத்துரங்கம் கலை கல்லூரி, ஊரிசு கல்லூரி, தந்தை பெரியாா் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தீ விபத்து தடுப்பு மற்றும் பேரிடா் மீட்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மாணவா்களுக்கு செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும் தீயணைப்பு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் மற்றும் பணியாளா்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கங்கைகொண்டானில் தீ தடுப்பு விழிப்புணா்வு

பொதுமக்களுக்கு தீயணைப்பு பயிற்சி: தீயணைப்புத்துறை அறிவிப்பு

உணவகத்தில் தீ விபத்து

தீயணைப்புத் துறை சாா்பில் ஜூன் 6, 7இல் தீத் தடுப்பு பாதுகாப்பு பயிற்சி
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu




