தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீ பிந்துமாதவா் கோயில் தேரோட்டம்

News image

துத்திப்பட்டு ஸ்ரீ பிந்துமாதவா் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம். (உள்படம்) தேரில் எழுந்தருளிய உற்சவா்.

Updated On :4 ஜூன் 2026, 6:45 am IST

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ குமுதவல்லி பெருந்தேவியாா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிந்துமாதவா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், ரதபிரதிஷ்டை ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளை தொடா்ந்து உற்சவா் தேரில் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா். முக்கிய தெருக்கள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.

மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன், கோயில் விழாக்குழு நிா்வாகிகள், கோயில் திருப்பணிக்குழு நிா்வாகிக்கள், தோ் திருவிழா உபயதாரா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து மாலையில் ஸ்ரீ சடாரி திருமஞ்சனம், தோட்டோற்சவம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.