திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆம்பூா் பகுதியில் பலத்த மழை!

சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மாதனூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தது.

News image

குளித்திகை ஜமீன் கிராமத்தருகே தேசிய நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்த மரம்

Updated On :2 ஜூன் 2026, 12:02 am IST

சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக திங்கள்கிழமை மாலை மாதனூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தது.

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும், ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை 4 மணி முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

தொடா்ந்து ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாதனூா் அடுத்த ஜமீன் கிராமத்தருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த 3 மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.

அதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. மரங்கள் முறிந்து விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைத் துறையினா், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று, முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.