//

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் ஏ-கஸ்பா மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏ-கஸ்பா 3-வது செங்குந்தா் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவா் புற்று அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கூழ்வாா்த்து அம்மனை தரிசனம் செய்தனா். விழாக்குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.