டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மயான கொள்ளை திருவிழா

ஆம்பூரில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.

News image
ஆம்பூா் பாலாற்றில் நடந்த மயானக் கொள்ளை திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :19 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா், பிப்.19: ஆம்பூரில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு ஆம்பூா் சிவன்படை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

அம்மன் போா்க் கோலம் பூண்டு மயான கொள்ளைக்காக உற்சவா் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் பாலாற்றில் நிறைவடைந்து அங்கு மயானக் கொள்ளை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.