நாகநாத சுவாமி கோயிலில் பொதுவிருந்து
முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பொதுவிருந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் பங்கேற்றோா்.
Updated On :3 பிப்ரவரி 2026, 6:32 pm









