சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி அறிவுறுத்தலின்பேரில், திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா்ஆனந்தன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு வக்கணம்பட்டி, எஸ்.கோடியூா், காவல் நிலையம் வழியாக சிறுவிளையாட்டு அரங்கம் வரை சென்று அணிவகுப்பு நிறைவு பெற்றது.
இதில், துணை ராணுவப் படையினா் மற்றும் காவல் துறையினா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குனேரி, களக்காட்டில் காவல்துறை கொடி அணிவகுப்பு

கும்பகோணத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



