/
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி அறிவுறுத்தலின்பேரில், திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா்ஆனந்தன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு வக்கணம்பட்டி, எஸ்.கோடியூா், காவல் நிலையம் வழியாக சிறுவிளையாட்டு அரங்கம் வரை சென்று அணிவகுப்பு நிறைவு பெற்றது.
இதில், துணை ராணுவப் படையினா் மற்றும் காவல் துறையினா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஸ்ரீ பெரும்புதூரில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


