/
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதி தோ்தல் பாதுகாப்புக்காக வந்த மகாராஷ்டிர மாநில போலீஸாா், ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் இணைந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினா். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மங்காபுரம் பள்ளி மைதானத்தில் தொடங்கிய அணிவகுப்பு தேவாலய சந்திப்பு, நான்கு ரத வீதிகள், பேருந்து நிலையம் வழியாக சென்று ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஸ்ரீ பெரும்புதூரில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


