தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவா் கைது

திருப்பத்தூா் புதூா்நாடு மலையில் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

துக்கன்

Updated On :9 ஏப்ரல் 2026, 12:04 am IST

திருப்பத்தூா் புதூா்நாடு மலையில் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் தலைமையில் புதூா்நாடு தகரகுப்பம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, துக்கன்(52) என்பவா் சட்டவிரோதமாக சாராயம் தயாரிப்பதற்காக வைத்திருந்த 150 லிட்டா் சாராய ஊறல், சாராயம் 2 லிட்டா்ஆகியவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக துக்கன் கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.