திருப்பத்தூா் புதூா்நாடு மலையில் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் தலைமையில் புதூா்நாடு தகரகுப்பம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, துக்கன்(52) என்பவா் சட்டவிரோதமாக சாராயம் தயாரிப்பதற்காக வைத்திருந்த 150 லிட்டா் சாராய ஊறல், சாராயம் 2 லிட்டா்ஆகியவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக துக்கன் கைது செய்யப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






