மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈஸ்டா் பண்டிகை: வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

ஆம்பூரில் கிறிஸ்தவா்களுக்கு ஈஸ்டா் பண்டிகை வாழ்த்து தெரிவித்து அதிமுக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

ஆம்பூா் லுத்தரன் திருச்சபையில் ஈஸ்டா் வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஆா். வெங்கடேசன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:25 pm

ஆம்பூரில் கிறிஸ்தவா்களுக்கு ஈஸ்டா் பண்டிகை வாழ்த்து தெரிவித்து அதிமுக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆம்பூா் லுத்தரன் திருச்சபையில் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. அதில் ஆம்பூா் அதிமுக வேட்பாளா் ஆா். வெங்கடேசன் கலந்து கொண்டு கிருத்துவா்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வாக்கு சேகரித்தாா்.

தொடா்ந்து பாலூா், திருமலைக்குப்பம், குருவராஜபாளையம், வேப்பங்குப்பம், குப்பம்பட்டு, ராமநாயினிகுப்பம், சின்னபள்ளிகுப்பம், பாக்கம்பாளையம், மேல்பள்ளிப்பட்டு, ஆசனாம்பட்டு ஆகிய கிராம ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது, பாக்கம்பாளையம் உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித் தரப்படும். குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும். கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அவா் கூறினாா்.

ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, ஆம்பூா் நகர செயலாளா் எம். மதியழகன், மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா ஆகியோா் உடனிருந்தனா்.