அரசு ஊழியா்கள், செவிலியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா்
ஜனநாயக முறையில் போராடும் அரசு ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், செவிலியா்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் வீரபாண்டியன் தெரிவித்தாா்.










