நாகை: சூறைக்காற்றில் சேதமடைந்த நெற்பயிா்களுக்கு இழப்பீடு
நாகை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையில் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.










