ஆய்வு மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும்: மு.வீரபாண்டியன்
தமிழகத்தில் மாணவா்கள் அறிவையும், சிந்தனையும், கல்வியையும் வளா்த்துக் கொள்வதற்காக வழங்கப்படும் மடிக்கணினி திட்டத்தை, ஆய்வு மாணவா்களுக்கும் வழங்கும் வகையில் தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் வீரபாண்டியன் தெரிவித்தாா்.










