தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டம்

ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டஅரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டஅரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 மே 2026, 1:28 am IST

ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டஅரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வேப்பூா் ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைப்பது, கூராம்பாடி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, மாங்காடு ஊராட்சி புதுமாங்காடு பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட 36 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணமூா்த்தி, கஜபதி, ரவிசந்திரன், சரண்ராஜி, ஜெயகாந்தன், சுலோச்சனா சண்முகம், செந்தாமரை, ரோஜா, சுசிலா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.