தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாதவன்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம்

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மாதவன்குறிச்சி ஊராட்சி இந்து தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாணவா், மாணவிகளிடம் பேசிய உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிசாமி.

Updated On :5 ஜூன் 2026, 3:10 am IST

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மாதவன்குறிச்சி ஊராட்சி இந்து தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிசாமி தலைமை வகித்து, உறவினா்களிடம் பழகும் விதம், குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் குறித்து மாணவா்களிடம் பேசினாா். ஊராட்சி செயலா் அப்துல்ரசாக் ரசூல்தின், அங்கன்வாடிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.