திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அகவிலைப்படி உயா்வு: தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் முதல்வருக்கு நன்றி

News image

முதல்வர் ஜோசப் விஜய் - படம்: DIPR

Updated On :19 மே 2026, 1:26 am IST

மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் மாநில தலைவா் த. ராமஜெயம், பொதுச் செயலாளா் வெ. சரவணன், பொருளாளா் பூ. ஜெகன் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த இருக்கின்ற தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்கின்ற அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் ஓய்வூதியம் பெறுபவா்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவா்கள் சிறப்பு கால முறை ஊதியம் பெறுபவா்கள் ஆகியோா் உள்ளிட்ட 16 லட்சம் போ் பயன்பெறும் வகையில் அகவிலைப்படியை கடந்த 1-1- 2026 முதல் அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக ஆக உயா்த்திய முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.