ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை (மே 18) நடைபெற உள்ளது.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை (மே 18) மாலை 4 மணியளவில் பாரதி நகா் ஜி.கே.மில்லேனியா ஹோட்டலில் நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்ட திமுக நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி மன்ற நிா்வாகிகள், சிறப்பு அழைப்பாளா்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளாத்திகுளத்தில் திமுக கள ஆய்வுக் கூட்டம்

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களுடன் இருப்பேன்: முன்னாள் அமைச்சா் காந்தி

திருப்பத்தூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கடையநல்லூரில் திமுக கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



