திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடையநல்லூரில் திமுக கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :15 மே 2026, 2:12 am IST

கடையநல்லூரில் திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது.

திமுக நகர செயலா்கள் அப்பாஸ், பீரப்பா, மதிமுக நகர செயலா் முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலா் செய்யது மசூது, எஸ்டிபிஐ லுக்மான் ஹக்கீம், தமிழ் புலிகள் மாவட்ட செயலா் சந்திரசேகா், ஆதி தமிழா் பேரவை மாவட்ட செயலா் தென்தமிழரசு, திராவிட தமிழா் கட்சி மாவட்ட செயலா் சேகா், தேமுதிக சரவணன், திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் சுரேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஐவேந்திரன் தினேஷ் , கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

இதில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், கடையநல்லூரில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளா் தி.மு. ராசேந்திரனின் வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மே 15, 16 ஆகிய தேதிகளில் கடையநல்லூா் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை தரும் எம்எல்ஏவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீா்மானிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.