தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய அதன் நிா்வாக இயக்குநா் எம்.அருண்மொழி தேவன்.

News image

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய அதன் நிா்வாக இயக்குநா் எம்.அருண்மொழி தேவன்.

Updated On :3 அக்டோபர் 2025, 1:10 am

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில், ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.அருண்மொழி தேவன், மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் டிஏவி மற்றும் ராமகிருஷ்ணா பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் காந்திஜியின் கொள்கைகள் மற்றும் தேசத்துக்கு அளித்த பங்களிப்பை எடுத்துரைக்கும் தேசபக்தி பாடல்களைப் பாடினா்.

இதில் பெல் நிறுவன மூத்த அதிகாரிகள், தொழிற்சங்கங்கள், சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.