காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவேடல் கிராமத்தை சோ்ந்த 38 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடியில்ன இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் க.செல்வம், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, சாா் ஆட்சியா் ஆஷிக் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் வரவேற்றாா்.
கூட்டத்தின் போது அத்திவாக்கம் ஊராட்சியில் ரூ.99.99 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தையும் ஆட்சியா் திறந்து வைத்தாா். இந்நிகழ்வுகளில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலா்கள், கா்ப்பிணிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சீரான எரிவாயு உருளைகள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் -விழுப்புரம் ஆட்சியா்

காஞ்சிபுரத்தில் 100 மூத்த தம்பதியா் கெளரவிப்பு: காஞ்சி சங்கராசாரியா் ஆசி வழங்கினாா்

வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முறையீடு

காஞ்சிபுரத்தில் மொத்த வாக்காளா்கள் 11,26,924
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


