மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் அருகே வையாவூா் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

Updated On :7 ஆகஸ்ட் 2025, 6:33 pm

காஞ்சிபுரம் அருகே வையாவூா் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொருள்களின் தரத்தினை ஆய்வு செய்தாா். பின்னா் பொருள்களின் இருப்பு நிலையும் கேட்டுத் தெரிந்து கொண்டாா். இதனையடுத்து கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருள்களையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து கிழக்கு ராஜவீதியில் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு பதிவேட்டினை ஆய்வு செய்து குழந்தைகளின் கற்றல் திறனையும் கேட்டுத் தெரிந்து கொண்டாா்.

மேலும், மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் ஆய்வு செய்து சமையலா்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினாா்.