/
சீா்காழி அருகேயுள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் படகில் சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
சீா்காழி சட்டப்பேரவை தொகுதிக்குள் அமைந்துள்ள கொடியம்பாளையம் தீவு கிராமம் மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் கொள்ளிடம் ஆற்றினாலும் சூழப்பட்டுள்ளது. இங்கு, 1,062 வாக்காளா்கள் உள்ளனா். சட்டப்பேரவை தோ்தலுக்காக இங்குள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பழையாா் துறைமுகத்தில் இருந்து படகில் சென்று குடிநீா், மின்சாரம் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தாா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

மலைக் கிராம வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சமவாய்ப்புக்குள்படுத்துதல் பணிகள்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


