மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற 2 ஆம் கட்ட பயிற்சியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா்.

News image

பயிற்சி வகுப்பில் பேசுகிறாா் ஆட்சியா் ரா.அழகுமீனா.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:03 pm

சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற 2 ஆம் கட்ட பயிற்சியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா்.

அப்போது, அலுவலா்களுடன் கலந்துரையாடி அவா், வாக்குப் பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு சென்று ஒப்படைத்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்த பயிற்சி வகுப்புகளில் தோ்தல் அலுவலா்கள் வினய்குமாா் மீனா(பத்மநாபபுரம் தொகுதி), கலைமதி( குளச்சல் தொகுதி), செந்தூர்ராஜன்(விளவங்கோடு), ஈஸ்வரநாதன் (கிள்ளியூா்), சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டாட்சியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.