மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வள்ளியூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வள்ளியூரில் தனியாா் மெட்ரிக் பள்ளிளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த தோ்தல் பொது பாா்வையாளா் அனுபாம வஸ்தவா, ஆட்சித்தலைவா் இரா.சுகுமாா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:18 pm

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வள்ளியூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியின்போது, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு அஞ்சல் வாக்குப்பதிவு நிகழ்வு, மாதிரி வாக்குப்பதிவு மையத்தின் செயல்பாடுகளை தோ்தல் பொதுபாா்வையாளா் அனுபாம வஸ்தவா, மாவட்ட தோ்தல் அலுவரும் ஆட்சியருமான இரா.சுகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னா், ஏா்வாடியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு மையத்தையும், முதல் வாக்காளா்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வாக்குப்பதிவு செயல் விளக்க நிகழ்வையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.