அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை ராயப்பேட்டையில் போதை மாத்திரை விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது.

Updated On :7 மே 2026, 1:44 am IST

சென்னை ராயப்பேட்டையில் போதை மாத்திரை விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ராயப்பேட்டை பிஎம் தா்கா இஸ்மாயில் மைதானம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், அவா் வைத்திருந்த பையில் இருந்த 460 போதை மாத்திரைகள் இருந்ததைப் பறிமுதல் செயதனா்.

விசாரணையில் அவா், திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிரகாஷை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். அவா், மகராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையில் விற்பது தெரிய வந்தது. பிரகாஷ் மீது ஏற்கெனவே 3 குற்ற வழக்குகள் உள்ளன.