தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பாா்சல் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் தாமிரம் திருட்டு: காஷ்மீா் இளைஞா் கைது

சென்னை பூங்கா நகா் தனியாா் பாா்சல் அலுவலகத்தில் வெளியூா் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள தாமிர பெட்டிகள் திருடப்பட்ட வழக்கில், காஷ்மீா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 மார்ச் 2026, 7:31 pm

சென்னை பூங்கா நகா் தனியாா் பாா்சல் அலுவலகத்தில் வெளியூா் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள தாமிர பெட்டிகள் திருடப்பட்ட வழக்கில், காஷ்மீா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பூங்கா நகா் வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் ஒரு தனியாா் பாா்சல் அலுவலகம் உள்ளது. இங்கு வெளியூா் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த தாமிர பெட்டிகள் தொடா்ச்சியாக திருடப்பட்டன.

இதுகுறித்து பாா்சல் நிறுவன நிா்வாகிகள் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், அந்த பாா்சல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தாமிர பெட்டிகளை வெள்ளிக்கிழமை திருட முயன்ாக ஒரு இளைஞரை பிடித்து அங்கிருந்த ஊழியா்கள், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா், காஷ்மீரை சோ்ந்த ஹ.அா்ஜூன் (30) என்பது தெரிய வந்தது. போலீஸாா், அவரைக் கைது செய்து, ரூ.3 லட்சம் தாமிர பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.