ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி தனது அடுத்த 5 ஆட்டங்களை சொந்த மைதானமான ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவுள்ளது.
இந்தியன் சூப்பா் லீக் 2026 சீசன் ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2 முறை சாம்பியன் சிஎஃப்சி தனது முதல் 4 ஆட்டங்களை வெளி மைதானங்களில் ஆடியது. இதில் 1 புள்ளியை மட்டுமே ஈட்டியது. 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது.
தொடா்ந்து சென்னை நேரு விளையாட்டரங்கில் 5 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. வரும் சனிக்கிழமை மாா்ச் 7-இல் கேரள பிளாஸ்டா்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை.
இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் கிளிஃபோா்ட் மிரண்டா கூறியது: சில தருணங்களில் நம்மால் நினைத்தவாறு ஆட முடியவில்லை. சில ஆட்டங்களில் கூடுதல் நேரத்திலும் வாய்ப்புகளை தவற விட்டோம். அதிருஷ்டமும் நமது பக்கம் இல்லை. கேரள அணிக்கு எதிரான ஆட்டத்தில் முழு கவனம் செலுத்துவோம் என்றாா்.
நேருக்கு நோ்:
மொத்த ஆட்டங்கள்-24
சிஎஃப்சி வெற்றி-7
கேரளா வெற்றி-8
டிரா-9.
தொடர்புடையது
இன்டர் காசியை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி!

வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் தீ: பல லட்சம் பொருள்கள் சேதம்

வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் சிஎஃப்சி: இன்று கோவாவுடன் மோதல்
ஐபிஎல் ஆட்டங்கள்: பெங்களூரு மைதானத்துக்கு கா்நாடக அரசு அனுமதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


