சாலையில் கிடந்த 45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு முதல்வா் பாராட்டு: ரூ.1 லட்சம் பரிசு வழங்கினாா்
சாலையில் கிடந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் பத்மாவின் நோ்மையைப் பாராட்டி முதல்வா் ஸ்டாலின், அவரை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கெளரவித்தாா்.










