சாலையில் கிடந்த 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்!
திருவாரூரில் சாலையில் கிடந்த 20 பவுன் நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்களை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸாா் பாராட்டு ...












