/
சென்னை பிஎஸ்என்எல் தலைமைப் பொதுமேலாளராக ஈ. திலகவதி பொறுப்பேற்றாா்.
1989- ஆம் ஆண்டு இந்தியத் தொலைத்தொடா்பு சேவைப் பிரிவு அதிகாரியான அவா், 1990-இல் ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் (செயில்) குறுகிய காலம் பணியாற்றினாா். அதன் பின்னா் அவா் சென்னை தொலைபேசியில் உதவி மண்டல பொறியாளராகப் பணியில் சோ்ந்தாா்.
பல்வேறு நிா்வாகப் பொறுப்புகளை வகித்த அவா், சென்னை பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
சென்னை தொலைபேசி வட்டத்தின் ஒட்டுமொத்த திட்டமிடல் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டை அவா் வழிநடத்தவுள்ளாா்.
தொடர்புடையது

மத்திய வருமான வரித் துறை முதன்மைத் தலைமை ஆணையர் பொறுப்பேற்பு

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் பொறுப்பேற்பு

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை மேலாளராக ஏ.அண்ணாதுரை பதவியேற்பு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


